Sunday, August 15, 2010

joke

தளபதி :மன்னா,  நேற்றிரவு மாறுவேடத்தில் நகர்வலம் சென்றீரோ.
மன்னர்: ஆம்,தளபதியாரே,எப்படிக்கண்டுப்பிடித்தீர்.
தளபதி ; வேணாம்,வலிக்குது ....., அழுதுடுவேன்....,.என்ற உங்களின் ஈனக்குரல் ஒரு மூத்திர சந்தில் கேட்டது மன்னா.

No comments:

Post a Comment